MAPPLAI SAMBA - மாப்பிள்ளை சம்பா
மாப்பிள்ளை சம்பா அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் மிகுந்திருக்கின்றன. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்க கூடியது. மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து அதில் தண்ணீர் ஊற்றி மறுநாள் நீராகாரம் ஆக சாப்பிட்டாலும் அதுவும் சத்து நிறைந்தது. புது மாப்பிள்ளைக்கு இந்த நீராகாரத்தை தரலாம். உடலும் வலிமையும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

